Author

Thamilaruvi Manian

Thamilaruvi Manian

தமிழருவி மணியன் தமிழக அரசியல்வாதியும் எழுத்தாளரும் பேச்சாளரும் ஆவார். இவர் அருவியில் நீர் கொட்டுவதைப் போல், வார்த்தைத் தடுமாற்றம் இன்றி பேசுவார். இதனைக் கேட்ட முன்னாள் தமிழக முதலமைச்சர் காமராசர் இவரை தமிழருவி என்று பாராட்டினார். அன்று முதல் இவர் தமிழருவி மணியன் என அழைக்கப்படுகிறார். மேடையில் பேசுவது போலவே தனது தனிப்பட்ட வாழ்வில் எளிமையோடு நடந்துகொள்பவர்.l