Author

Si.Su.Chellappa

Si.Su.Chellappa

1912 செப்டம்பர் 29-ம் தேதி, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் பிறந்தவர் செல்லப்பா. வத்தலகுண்டு அவருடைய அம்மா ஊர். அவருடைய அப்பா ஊரான சின்னமனூரை முன்னொட்டாகக்கொண்டே அவர் சின்னமனூர் சுப்பிரமணியம் செல்லப்பா என அழைக்கப்பட்டார். இள வயதிலேயே தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று, சிறை சென்ற அனுபவம் அவருக்கு உண்டு.l