Author

Shadhasiva Ayyar

Shadhasiva Ayyar

யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த சதாசிவ ஐயர் ஆசிரியராக,பாடசாலைத் தலைமையாசிரியராக,மாவட்ட வித்தியாதரிசியாக பணியாற்றியவர். தமிழ்,ஆங்கிலம்,வடமொழி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்.l