Author

R.Vasudevan

R.Vasudevan

இரத்தினசாமி வாசுதேவன் அல்லது முனைவர் இர. வாசுதேவன் என்பவர் தமிழ்நாட்டில் நன்கறியப்பட்ட தமிழ் மருத்துவ இலக்கிய ஆய்வாளரும், எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இவரது ஆய்வு தமிழில் மருத்துவ இலக்கியங்கள் ஆகும். பண்டைய தமிழ் மருத்துவம் தொடர்பான பல்வேறு ஆய்வுகளையும் இவர் செய்து வருகிறார்.l