Author

Prof.P.Santhirasekaram

Prof.P.Santhirasekaram

பத்துக்குட்டி சந்திரசேகரம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வித் தத்துவத்தை தமிழ் மொழி மூலம் கற்பித்த முன்னோடிப் புலமையாளர்,பேராசிரியர்.போதனா மொழி பற்றிய தெளிவான சிந்தனை கொண்ட ஒரு சமூக விஞ்ஞானி.l