Author

Munaivar  Keeraithtamilan

Munaivar Keeraithtamilan

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் வாழ்ந்த போது தனது சுட்டுப் பெயரை கீரைத்தமிழன் என்று புனைந்து கொண்டவர். எழுத்தின் மீது கொண்ட காதலால் கனவு தேசம் என்ற கவிதை நூலையும், தமிழில் சிற்றிதழ்கள் என்ற ஆய்வு நூலையும், தமிழ் கூறும் நல்லுலகம் கொண்டாடிய எளிய முறையில் தமிழ் இலக்கணம் என்ற இலக்கண நூலையும் தந்தவர்.l