Author

Keeranur Jahirraja

Keeranur Jahirraja

கீரனூர் ஜாகிர்ராஜா தமிழ் நவீன எழுத்தாளுமைகளுள் முக்கியமானவர்.அதிகம் அறியப்படாத தமிழ் இஸ்லாம் சமூகத்தின் வாழ்க்கையை நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் வாயிலாக அறிமுகப்படுத்தியவர்.l