Author

Jeyamohan

Jeyamohan

ஜெயமோகன் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த புதினங்களை எழுதியுள்ளார். இவரது புனைவுகளில் மனித மனதின் அசாதாரணமான ஆழங்களும் நுட்பங்களும் வெளிப்படும்l