Author

Devibharathi

Devibharathi

சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் தனித்துவமானவர் தேவிபாரதி. மொழி, கதைசொல்லும் முறை, உள்ளடக்கம் என ஒவ்வொன்றிலும் புதிய சாத்தியங்களை முயன்றுபார்ப்பவர். அவரது ‘நிழலின் தனிமை’ நாவல் தமிழ்ப் புனைவுலகின் சாதனைப் படைப்புகளுள் ஒன்று. ‘வீடென்ப’, ‘கறுப்பு வெள்ளைக் கடவுள்’ ஆகிய இரண்டும் தேவிபாரதியின் உச்சபட்ச புனைவாற்றல் வெளிப்பட்டிருக்கும் தொகுப்புகள்.l