Author

Dag solstad

Dag solstad

நார்வேவின் மிக முக்கியமான எழுத்தாளராகக் கருதப்படும் தாக் ஸூல்ஸ்தாத், 'நார்வேஜியன் லிட்டரரி கிரிட்டிக்ஸ்' விருதை மூன்று முறை வாங்கிய ஒரே எழுத்தாளர். அவரின் புகழ்பெற்ற நாவலான 'உடைந்த குடை' தற்போது ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளியாகியிருக்கிறது. தாக் ஸூல்ஸ்தாத்தின் மிகக் குறைந்த புத்தகங்களே ஆங்கிலத்துக்குச் சென்றிருக்கின்றன. தமிழுக்கு இதுதான் ஸூல்ஸ்தாத்தின் முதல் வருகை.l