Author

Ar.Si.Mathiraj

Ar.Si.Mathiraj

கள்ளக்குறிச்சியில் இருந்து அழைக்கும் தூரத்தில் இருக்கும் கச்சிராயபாளையத்துக்காரர்.நானொரு மணற்சிற்பம்,குட்டி இளவரசி,அப்படி பார்க்காதே,காதலோடு விளையாடி,நிலவை திருடிய நாள் குறிப்புகள்,தாகூர்,அம்பேதகர் வாழ்கை வரலாறு உட்பட பத்துக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.இவரது மனைவி இ.எஸ்.லலிதாமதியும் ஒரு படைப்பாளியே .l